தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: “பொருளாதார மேதை தலைமையில் புதிய குழு!”.. தமிழகத்தின் வருவாயை உயர்த்த சூப்பர் பிளான்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாயை உரிய முறையில் பெருக்குவதற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக ஒரு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுவின் முன்னாள்…
Read moreBreaking: “இடம் மாறும் தமிழக முதல்வர் அலுவலகம்!”.. இந்த மாளிகையா?… நிர்வாகக் காரணங்களால் அதிரடி முடிவு.. தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகக் காரணங்களைக் கருத்தில்கொண்டு, தமிழக முதலமைச்சரின் அலுவலகம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பணிகளை மேலும்…
Read more