தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: தவெக கூட்டணியில் சலசலப்பு..! “அமைச்சர் ராஜேஷ்குமார் வெற்றி செல்லாது”.. கிள்ளியூர் தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்…!!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சபின் தேர்தல் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி…
Read moreBreaking: காலையிலேயே அதிர்ச்சி…! லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி… கரூரில் பரபரப்பு..!!!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி…
Read more