ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம் இரண்டு நாட்களிலேயே இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆசிரியை ஒருவர், இந்த ஆண்டு போதிய நிதி இல்லை எனக் கூறி இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்று பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த மாதம் சம்பளம் கிடையாது?…. பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more