திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சுவாமி தரிசனம் செய்ய மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேலம் போக்குவரத்து கோட்டத்தின் சார்பில் சேலம் மண்டலத்தில் 50 பேருந்துகளும் தர்மபுரி,கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மண்டலத்தில் 50 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இயக்கப்படுவதாக சேலம் கோட்டை போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப் போலவே அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு மாதமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
கனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read moreஉள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read more