திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் சுவாமி தரிசனம் செய்ய மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேலம் போக்குவரத்து கோட்டத்தின் சார்பில் சேலம் மண்டலத்தில் 50 பேருந்துகளும் தர்மபுரி,கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மண்டலத்தில் 50 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இயக்கப்படுவதாக சேலம் கோட்டை போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப் போலவே அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு மாதமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more