ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, இசை எவ்வளவு பெரிதோ அதே அளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால் அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போது தான் கலை வெற்றி பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.
இசையா? மொழியா? எது பெரியது?… கவிஞர் வைரமுத்து விளக்கம் ….!!!
Related Posts
குணப்படுத்த முடியாதா…? பகத் பாசிலுக்கு என்ன ஆச்சு…? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்….!!
நடிகர் பஹத் பாசில் நஸ்ரியாவின் கணவர் என்றே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் தற்போது தனக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அங்கு வருகை தந்த மருத்துவர் ஒருவரிடம் ADHD எனப்படும் குறைபாடு…
Read more“நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்விதான்” வைரலாகும் அஞ்சாமை பட டிரெய்லர்…!!
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியுள்ள ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சுப்பிரமணியக்கத்தில், விதார்த், நடிகை வாணி போஜன், ரகுராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த…
Read more