தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 623 மாணவர்களும் , அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!
Related Posts
குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்…. TNPSC அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2A தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும்…
Read moreஇனி திருட்டு தனத்துக்கு வாய்ப்பே இல்ல …. ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி…..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது.…
Read more