திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்தகனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயேமயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம்அருகே வாக்களிக்க சென்றசின்னபொண்ணு(77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர்வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more