திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்தகனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயேமயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம்அருகே வாக்களிக்க சென்றசின்னபொண்ணு(77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர்வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more