திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்தகனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயேமயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம்அருகே வாக்களிக்க சென்றசின்னபொண்ணு(77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர்வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.