இபிஎஸ் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என்று திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி விமர்சித்துள்ளார். 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டார். கடந்த தேர்தலில் கூட சீட் கொடுக்கவில்லை. மரியாதை இல்லாத கட்சியில் இருக்கக்கூடாது என நினைத்து, திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும் என்றார்.
திமுகவில் இணைந்தது ஏன்…? ADMK Ex எம்எல்ஏ ஆறுகுட்டி விளக்கம்..!!
Related Posts
“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read moreஅந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…
Read more