மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இம்முறை தெற்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித்ஷா முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்தை எட்டும். சில கணிப்புகளில் 3 -5 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது’ என்றார்
பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும்…. பிரஷாந்த் கிஷோர் கணிப்பு ..!!!
Related Posts
மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more