மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இம்முறை தெற்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித்ஷா முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்தை எட்டும். சில கணிப்புகளில் 3 -5 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது’ என்றார்