மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இம்முறை தெற்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித்ஷா முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்தை எட்டும். சில கணிப்புகளில் 3 -5 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது’ என்றார்
பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும்…. பிரஷாந்த் கிஷோர் கணிப்பு ..!!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more