ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் பிரதமர் மோடியை வெளியேற்றுவதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் கேஸ் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும், நூறு நாள்வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும் என கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என கூறியுள்ளார்.
கேஸ் 500, பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்கும்…. திமுக வேட்பாளர் அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more