ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் பிரதமர் மோடியை வெளியேற்றுவதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் கேஸ் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும், நூறு நாள்வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும் என கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என கூறியுள்ளார்.
கேஸ் 500, பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்கும்…. திமுக வேட்பாளர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more