திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19 ஆவது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில் தூக்கி சுடுகஞ்சி ஊற்றியதால் காயம் அடைந்தார். மார்பு மற்றும் வயிற்றில் காயம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்தில் சஜி (46) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more