பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டி ஆர் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதி, திமுகவை நம்பாதீங்க… அண்ணாமலை பரப்புரை…!!!
Related Posts
இதே நாளில் அப்பாவை பறிகொடுத்த போது…. ராகுல் காந்தியின் வயது என்ன தெரியுமா…??
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி…
Read moreஇந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read more