பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டி ஆர் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதி, திமுகவை நம்பாதீங்க… அண்ணாமலை பரப்புரை…!!!
Related Posts
உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read moreரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!
நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…
Read more