ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரத்துக்கு, மக்களை அழைத்து வந்து பணம் விநியோகம் செய்ததாக போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்தி சிலை அருகே நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆள்களைக் கூட்டி வந்து பணம் விநியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியானது. இதுதொடர்பாக போலீசார் ஆண் மற்றும் பெண் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பு…! கமல்ஹாசன் பிரசாரத்தில் பணம் விநியோகம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!
Related Posts
நார்வே செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்த அக்கா-தம்பி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…!!!
நார்வேவில் சர்வதேச செஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்சல்னை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று மகளிருக்கான செஸ் போட்டியில் கிளாசிக் பிரிவில் நட்சத்திர வீராங்கனை…
Read more11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!
சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…
Read more