இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 2013 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப்பரிவர்த்தனைகள் மூலமாக 6659 மோசடிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் ரூ.5.3 லட்சம் கோடி மோசடி… ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்….!!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more