இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 2013 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப்பரிவர்த்தனைகள் மூலமாக 6659 மோசடிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் ரூ.5.3 லட்சம் கோடி மோசடி… ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்….!!!
Related Posts
EMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!
வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…
Read more“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…
Read more