இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்நாள் ஊதியமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக 176 ரூபாய் உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் இது பல மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா துறையில் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!
பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…
Read more“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…
Read more