தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
BREAKING: வீடு வீடாக வருகிறது…. தமிழக மக்களே ரெடியா இருங்க…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more