துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகின்றார். முன்னதாக அவர் வைரமுத்து வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டுள்ள வைரமுத்து, தீயின் பொறி, திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே கூறி, வெல்வார் துரை என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.