துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகின்றார். முன்னதாக அவர் வைரமுத்து வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டுள்ள வைரமுத்து, தீயின் பொறி, திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே கூறி, வெல்வார் துரை என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி…. துரை வைகோவிற்கு வைரமுத்து வாழ்த்து….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more