அதிமுகவினுடைய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி சேர்த்து 40 தொகுதிகள் இருக்கக்கூடிய நிலையில் நேற்றைய தினம் அதிமுகவினுடைய அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் 16 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் இரண்டு கட்சிகள் புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபி கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இது தவிர தேமுதிகவுக்கும் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் பட்டியல் முடிந்தது. மீதம் இருக்கக்கூடிய 17 தொகுதிகளுக்கான பெயர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.
#ELECTION BREAKING: டோட்டலா அறிவிச்ச ADMK …! தேர்தல் வேட்டைக்கு தயாரான எடப்பாடி …!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more