தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை இயல்பை விட 2 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் …. எச்சரிக்கை…!!!
Related Posts
4 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி மற்றும் ராமேஸ்வரத்திற்கு மே 19ஆம் தேதி காலை 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு 19ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்,…
Read moreகனமழை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு..!!….
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கு ஆண்டுதோறும் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மே 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
Read more