மார்ச் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஏனென்றால் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர் மெட்ரோ டன்னல் கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் நீளம் சுமார் 10.8 கிலோ மீட்டர் மற்றும் அகலம் 5.5 மீட்டர் ஆகும். மேலும் நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பல முக்கிய மெட்ரோ மற்றும் விரைவான போக்குவரத்து திட்டங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் தொடங்கி வைக்கின்றார்.
நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை… நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்…!!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more