இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY) என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உதவி வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://dmsouthwest.delhi.gov.in/scheme/paramparagat-krishi-vikas-yojana/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது…???
Related Posts
முகேஷ் அம்பானி வசிக்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா…? அம்மாடி தலையே சுத்துதே…!!
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ்,…
Read moreEPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?
இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…
Read more