இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY) என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உதவி வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://dmsouthwest.delhi.gov.in/scheme/paramparagat-krishi-vikas-yojana/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது…???
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more