400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என பல்லடத்தில் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார்…. அண்ணாமலை திட்டவட்டம்…!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more