ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் முதலீடுகள் மீதான வருமானம் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது எனவும் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண உயர்வு முக்கியமானது எனவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 54 சதவீதம் அதிகரித்து 2442 கோடியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் கட்டணங்களை உயர்த்த முடிவு?…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
பேருந்து மீது திடீர் துப்பாக்கி சூடு… தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 10 பேர் பலி… 33 பேர் படுகாயம்..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி…
Read moreபிரதமர் மோடி பதவியேற்பு விழா… பட்டாசு வெடித்த தொண்டர்கள்… பற்றி எரிந்த பாஜக அலுவலகம்… திடீர் பரபரப்பு…!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம்…
Read more