JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு மார்ச் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை nta.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more