பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பூனம் பாண்டேவைக் காட்டிலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பிரபலமாக உள்ளது. அவர் செய்தது ஒரு மோசமான செயல் என கூறியுள்ளார்
நடிகை மரண செய்தி…. பப்ளிசிட்டிக்காக இப்படியா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி…!!
Related Posts
ஒன்றாக 26 ஆண்டுகள்….. திருமணமாகி 19 ஆண்டுகள்….டெய்லி சண்டை தான்…. தனுஷ் அக்கா சொன்ன விஷயம்…!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து அருகில் தற்போது பதினெட்டு வருட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல்…
Read moreசமந்தாவுடன் படுக்கையறை காட்சி…. பார்த்ததும் நாகசைதன்யா என்ன செய்தார் தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!
நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமிக்சில் முதன்முறையாக ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் நடித்தனர். இறுதியாக இருவரும் மஜிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதற்கிடையில் இருவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து…
Read more