சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…
Read more“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…
Read more