சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!
Related Posts
“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!
திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…
Read more“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…
Read more