இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி 30 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதிக எடை கொண்ட ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம்: உடல் எடை அதிகரித்தால் நடவடிக்கை… புதிய விதிமுறை…!!!
Related Posts
“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!
கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…
Read moreஅடி ஆத்தி…! ரூ.1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி…. என்ன காரணம் தெரியுமா…??
2023ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ரூ.290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்…
Read more