மறைந்த பாடகி பவதாரிணி உடல் பண்ணைபுரத்தில் சற்றுநேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய், மனைவி இறந்த பிறகு, அடுத்த தாயாக இருந்த மகளின் உடலை பார்த்து, பார்த்து இளையராஜா மன வேதனையுடன் கண்ணீர்விட்டு அழுகிறார். உறவினர்கள், திரைத்துறையினர், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இளையராஜாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால், அவர் மகளின் இறப்பை தாங்க முடியாமல் கலங்கிபோய் நிற்கிறார்
சற்றுநேரத்தில் நல்லடக்கம்…. மகளின் உடலை பார்த்து பார்த்து அழும் இளையராஜா….!!!
Related Posts
விஜய் ஆண்டனி மகள் இறப்புக்கு இதுதான் காரணம்…. பரபரப்பை கிளப்பிய RJ சுசித்ரா….!!!!
தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பிரபலங்கள் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களை ஆர்.ஜே சுசித்ரா தொடர்ந்து பேசி வருகின்றார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை…
Read moreபெண்களுக்கு அதெல்லாம் ஜுஜுபி…. ஆண்களுக்கு தான் கஷ்டம்…. தமன்னா ஓபன் டாக்..!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…
Read more