தமிழகத்தில் நேற்று (ஜன.22) ஒரேநாளில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்த நிலையில், பத்திரப்பதிவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 21,004 ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
BREAKING: தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.168 கோடி வருவாய்…!!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more