சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. வழக்கமாக இரவு 8.30 மணி வரை செயல்படும் புத்தக கண்காட்சி இன்று இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!
Related Posts
தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை அதை வாங்குவோர் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பத்திரங்களில் பிழை இருப்பதாக கூறி மக்களை அலைக்கழிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை…
Read more”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read more