கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பதிவு செய்துவிட்டு இனி அப்படி செய்ய மாட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும் சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இனி இவர்கள் குறித்து ‘அவதூறாக கருத்து பதிவிட்டால் சிறை’… எச்சரிக்கை…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more