தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“காசும் கொடுக்கணும்.. 10 பிளேட் பிரியாணியும் தரணும்!” புதுச்சேரி ஹோட்டல் ஓனருக்கு நீதிமன்றம் வைத்த செக்..!!
புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, பிரியாணியில் ஈ கிடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஹோட்டலின்…
Read more“பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?” முதலமைச்சரை நேரடியாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி.. ஊடக முடக்கத்திற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன?
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் பாலிமர், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற…
Read more