71 அடி உயரம் உள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையாகிய மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read moreவணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read more