சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது திடீரென்று ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கியது. இந்த நிகழ்வு, கேப்டனை சிவன் கழுத்தில் இருந்த பாம்பு ஆசிர்வதித்ததாக நம்புகின்றனர். விஜயகாந்த் ஊர்வலத்தின் போது அவரது உடலை கருடன் 3 முறை வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஅத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்… மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும்…
Read more