தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்த தடையும் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயார். போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தவித தடையும் இருக்காது… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!!
Related Posts
குட்கா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு…. மீறினால் ரூ.5000 அபராதம்…. அரசு எச்சரிக்கை…!!
தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தடை…
Read moreஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய…
Read more