இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் விநியோகிக்கப்படும். ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது என அரசு தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வராது…. அரசு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
4 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்…. இறுதியில் நடந்த சோகம்…!!!
கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம்…
Read moreவங்கிக் கணக்கில் ரூ. 2.30 லட்சம்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. யாரெல்லாம் பயன் பெறலாம்….???
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014 ஆம்…
Read more