இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இரு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகால சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு வருகின்ற ஜனவரி- மார்ச் காலாண்டில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி உயர்வு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more