தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…
Read more“அரசு மருத்துவமனைகளில் இனி ஃபுட் கோர்ட் வசதி!”… அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்..!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பிடங்களை…
Read more