டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோஷம் போட்டால் ரூ.10000… தர்ணாவுக்கு ரூ.20000 அபராதம்…. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை…!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more