மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more