சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை ஹை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவி மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை தடுக்க அரசுக்கு உத்தர விட கோர்படே என்பவர் மனு செய்தார். இறந்தவர்கள் விவரங்களை சமூக வலைத்தளங்களில் திரட்டியதாக கூறவே நீதிபதிகள் கண்டித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் எந்த ஒரு தகவல்களையும் பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
சமூக வலைத்தள தகவல்களுக்கு இடமில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read moreரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!
சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம். விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…
Read more