இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரதமர், திருமணத்திற்கான பொருட்களை வாங்கும் போது நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவை சேர்ந்த சில பெரிய குடும்பங்கள் தங்கள் இல்ல திருமண விழாக்களை இந்தியாவில் நடத்த வேண்டும். இதனால் நாட்டின் பணம் நமது நாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதை செய்தால் நாட்டின் பணம், நமது நாட்டிலேயே இருக்கும்…. பிரதமர் மோடி…!!!
Related Posts
செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read moreதரமில்லாத சோன் பப்டி விவகாரம்…. பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை…!!
பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து…
Read more