இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரதமர், திருமணத்திற்கான பொருட்களை வாங்கும் போது நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவை சேர்ந்த சில பெரிய குடும்பங்கள் தங்கள் இல்ல திருமண விழாக்களை இந்தியாவில் நடத்த வேண்டும். இதனால் நாட்டின் பணம் நமது நாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதை செய்தால் நாட்டின் பணம், நமது நாட்டிலேயே இருக்கும்…. பிரதமர் மோடி…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more